வெங்கார பற்பம்
வெங்கார பற்பம் அல்லது வெண்கார பற்பம் (அனுபவ முறை)
வெங்காரம் - தேவையான அளவு
முள்ளங்கி சாறு - தேவையான அளவு
சுத்தமான வெங்காரத்தை வெள்ளை முள்ளங்கி சாறு மூழ்கும் அளவு ஊற்றி ஓரிடத்தில் வைத்து விடவும். அது தானாக வேதி வினை புரிந்து பற்பமாகும். வெங்காரம் புடமிடாமலே பற்பமாகும். அடுத்த நாள் அந்த முள்ளங்கி சாறு கலந்த வெங்காரம் அப்படியே கடாயில் முள்ளங்கி சாறு சுண்டும் வரை எரித்து வறுத்து பிறகு நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும்.
அளவு : 200 மில்லி முதல் 400 மில்லி வரை
அனுபானம் : இளநீர், வெந்நீர், முள்ளங்கி சாறு, வெண்ணை, நெய்
பயன்கள் : வெள்ளை, பித்த நோய்கள், நீர்க்கட்டு, நீரடைப்பு, சதையடைப்பு, நீர் எரிவு, பெருவயறு, கரப்பான், இருமல், நீர் ஏற்றம், மூலகடுப்பு, கல்லடைப்பு, தொண்டை கம்மல் போன்ற பல நோய்கள் தீரும் ...
பெருவயிறுக்கு :
வாழை தண்டு சாறு - 30 மில்லி
ஆமானகெண்ணெய் - 30 மில்லி
இந்த வெங்கார பற்பம் - 1/2 முதல் 1 கிராம் வரை
ஒன்றாக கலந்து கொடுக்க நன்றாக பேதி ஆகும், நீரும் தாராளமாக பிரிந்து பெருவயிறு தீரும் . . .
நோயாளிக்கு தகுந்த அளவுகளை கூட்டியும், குறைத்தும் மருந்தை கொடுப்பது மருத்துவரின் கடமையாகும் . . .
இந்த வெங்கார பற்பம் மூத்திர வர்தனகாரி (Diuretic)யாக செயல்படும்.
நன்றி,
மேலும் பயணிப்போம் . . .
J.லோகேஷ் குமார்,
வேலூர்.
வெங்காரம் - தேவையான அளவு
முள்ளங்கி சாறு - தேவையான அளவு
சுத்தமான வெங்காரத்தை வெள்ளை முள்ளங்கி சாறு மூழ்கும் அளவு ஊற்றி ஓரிடத்தில் வைத்து விடவும். அது தானாக வேதி வினை புரிந்து பற்பமாகும். வெங்காரம் புடமிடாமலே பற்பமாகும். அடுத்த நாள் அந்த முள்ளங்கி சாறு கலந்த வெங்காரம் அப்படியே கடாயில் முள்ளங்கி சாறு சுண்டும் வரை எரித்து வறுத்து பிறகு நெகிழ அரைத்து பத்திரப் படுத்தவும்.
அளவு : 200 மில்லி முதல் 400 மில்லி வரை
அனுபானம் : இளநீர், வெந்நீர், முள்ளங்கி சாறு, வெண்ணை, நெய்
பயன்கள் : வெள்ளை, பித்த நோய்கள், நீர்க்கட்டு, நீரடைப்பு, சதையடைப்பு, நீர் எரிவு, பெருவயறு, கரப்பான், இருமல், நீர் ஏற்றம், மூலகடுப்பு, கல்லடைப்பு, தொண்டை கம்மல் போன்ற பல நோய்கள் தீரும் ...
பெருவயிறுக்கு :
வாழை தண்டு சாறு - 30 மில்லி
ஆமானகெண்ணெய் - 30 மில்லி
இந்த வெங்கார பற்பம் - 1/2 முதல் 1 கிராம் வரை
ஒன்றாக கலந்து கொடுக்க நன்றாக பேதி ஆகும், நீரும் தாராளமாக பிரிந்து பெருவயிறு தீரும் . . .
நோயாளிக்கு தகுந்த அளவுகளை கூட்டியும், குறைத்தும் மருந்தை கொடுப்பது மருத்துவரின் கடமையாகும் . . .
இந்த வெங்கார பற்பம் மூத்திர வர்தனகாரி (Diuretic)யாக செயல்படும்.
நன்றி,
மேலும் பயணிப்போம் . . .
J.லோகேஷ் குமார்,
வேலூர்.
மிக்க நன்றி சுலப முறை
ReplyDeleteதேன் கலந்து வெண்காரம் சாப்பிடலாமா
ReplyDelete