அதி மூத்திரத்திற்கு
அதி மூத்திரத்துக்கு (அனுபவ மருந்து)
சிலாசத்து பற்பம்(யானை நெரிஞ்சில் சாற்றில் போட்டது) - 20 கிராம்
சங்கு பற்பம்(பிரண்டை சாற்றில் போட்டது) - 20 கிராம்
பவள பற்பம் - 20 கிராம்
அப்ரேக செந்தூரம் - 6 கிராம்
இம்மூன்றையும் ஒன்று சேர்த்து திரிகடி அளவு காலை இரவு நெய்யில் உணவுக்கு முன்பு சாப்பிடவும் ...
திராட்சை அரிஷ்டம் வாங்கி அதில் 3 கிராம் வெடிஅன்னபேதி செந்தூரம் சேர்த்து கலந்து தினமும் 15மில்லி தண்ணீர் கலந்து உணவுக்கு பிறகு சாப்பிடவும்...
3 நாளில் பலன் தெரியும் ... பல பேர்களுக்கு கொடுத்த அனுபவம். இரவில் 10 முறைக்கு மேல் எழுந்து போய் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு கொடுத்து பலன் கண்டது . . .
அப்ரேக செந்தூரம் இல்லாமலும் கொடுக்கலாம். சேர்த்து கொடுத்தால் மேகத்துக்கும் சேர்த்து வேலை செய்யும்...
மேலும் பயணிப்போம் . . .
J.லோகேஷ் குமார்,
வேலூர்.
சிலாசத்து பற்பம்(யானை நெரிஞ்சில் சாற்றில் போட்டது) - 20 கிராம்
சங்கு பற்பம்(பிரண்டை சாற்றில் போட்டது) - 20 கிராம்
பவள பற்பம் - 20 கிராம்
அப்ரேக செந்தூரம் - 6 கிராம்
இம்மூன்றையும் ஒன்று சேர்த்து திரிகடி அளவு காலை இரவு நெய்யில் உணவுக்கு முன்பு சாப்பிடவும் ...
திராட்சை அரிஷ்டம் வாங்கி அதில் 3 கிராம் வெடிஅன்னபேதி செந்தூரம் சேர்த்து கலந்து தினமும் 15மில்லி தண்ணீர் கலந்து உணவுக்கு பிறகு சாப்பிடவும்...
3 நாளில் பலன் தெரியும் ... பல பேர்களுக்கு கொடுத்த அனுபவம். இரவில் 10 முறைக்கு மேல் எழுந்து போய் கொண்டே இருப்பார்கள் அவர்களுக்கு கொடுத்து பலன் கண்டது . . .
அப்ரேக செந்தூரம் இல்லாமலும் கொடுக்கலாம். சேர்த்து கொடுத்தால் மேகத்துக்கும் சேர்த்து வேலை செய்யும்...
மேலும் பயணிப்போம் . . .
J.லோகேஷ் குமார்,
வேலூர்.
மிக்க நன்றி லோகேஷ் ஐயா
ReplyDelete